FREELANCER கிழக்கின் மண்டூர் கிராமத்தை பூவீகமாக கொண்ட மட்டக்களப்பு விவேகானந்தா மகளீர் பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன் அவர்கள் முப்பத்தி ஏழு வருட கல்விசேவையில் இருந்து ஓய்வு பெறு…
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் ஆபாச காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தொடர்பாக அமெரிக்க அரசின் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்கு உள்ளாகும் சி…
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த 22 வயது யுவதியொருவர் தவறான முடிவெடுத்து நேற்று உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப…
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிய…
இலங்கையின் தங்க சந்தையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சம் தொட்ட விலை படிப்படியாக குறைந்த நிலை…
கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வழங்கப்…
மட்டக்களப்பு - வவுணதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள பிரதான நீர் தொட்டியினை சுத்தப்படுத்தும் நடவடிக்கை காரணமாக நாளை 26.04.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வ…
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (25) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து, பியூனஸ் அயர்ஸ் பேராயரும் அர்ஜென்டினாவின் பிராந்தியத் தலைவருமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்…
எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆ…
■.முன்னுரை: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டுப்பாடுகள் ஐ ரோப்பிய ஒன்றியம் (EU) அதன் புதிய டிஜிட்டல் சந்தைச் சட்டத்தின் (Digital Markets Act - DMA) கீழ், உலகின் மிகச் சக்திவாய்ந்த தொழில்நுட்…
போர்க்கால அவசரத்திற்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தங்களது இராணுவத் தொழிற்துறையைப் புரட்சிகரமாக மாற்றும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். …
இலங்கை நாட்டில் இருக்கும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றாவிட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஒற்றையாட்சி மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாள…
வவுனியா - போகஸ்வெவ பகுதியில் போத்தலால் தன்னை தானே தாக்கிய நபர் ஒருவர் சிகிச்சை பலனின…
சமூக வலைத்தளங்களில்...